தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்னி பஸ்சில் ரூ.20.81 லட்சம் ஹவாலா பணம்: சென்னை வாலிபர் கைது

புதுக்கோட்டை: சென்னையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் நேற்று அதிகாலை புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையிலான போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது ஒரு பயணியின் பேக்கில், 5 பண்டல்களில் ரூ.20 லட்சத்து 81 ஆயிரத்து 150 ஹவாலா பணம் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில், சென்னை தண்டையார்பேட்டை சஞ்சய் காந்திநகர் 6ம்வீதியை சேர்ந்த அமீர் (48) என்பதும், பேக்கில் இருந்தது கணக்கில் வராத ஹவாலா பணம் என்பதும், கமிஷனுக்காக சென்னையில் இருந்து தொண்டிக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அமீரை கைது செய்தனர்.

 

Advertisement