தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்னி பஸ்சில் தீ 15 பேர் தப்பினர்

பல்லடம்: மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த மணிமாறன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து கோவையில் இருந்து திருச்சிக்கு நேற்று அதிகாலை சென்று கொண்டு இருந்தது. பேருந்தை டிரைவர் சரவணன் (28) என்பவர் ஓட்டி வந்தார். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் வந்தபோது அதிகாலை 2 மணிக்கு பேருந்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. சுதாரித்து கொண்ட டிரைவர் சரவணன், பேருந்தை சாலையோரமாக நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். தீபிடித்து இருந்ததை தொடர்ந்து பேருந்தில் உறங்கி கொண்டு இருந்த 15 பயணிகளை எழுப்பி இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வைத்தார். தகவலறிந்து பல்லடம் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்தின் சீட் பகுதி முழுவதும் கருகி சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News