தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒடுகத்தூர் சந்தையில் தொடர் மழையால் 50 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தது

Advertisement

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் வாரச்சந்தையில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் நேற்று 50 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நேற்று நடந்த சந்தையில் வெறும் 50க்கும் குறைவான ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு அழைத்து வரப்பட்டது. அதிலும், பல ஆடுகளை விற்காமல் கொண்டு சென்றனர். இந்த ஏமாற்றம் வியாபாரிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரங்களில் வர்த்தகம் குறைந்தது. இருந்தாலும் ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. ஆனால், நேற்று நடந்த சந்தை அப்படியே தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. இதுவரை நாங்கள் யாரும் பார்த்திடாத அளவுக்கு மிக மிக குறைந்த எண்ணிக்கையில் அதுவும் 50க்கும் குறைவான ஆடுகள் விற்பனைக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்.

தொடர் மழை, கடும் பனிப்பொழிவு மற்றும் கார்த்திகை மாதம் போன்ற காரணங்களால் ஆடுகள் கொண்டுவரப்படவில்லை. இதனால், வியாபாரிகள் வெறும் கையோடு வீட்டிற்கு திரும்பி சென்றனர். இதனால் நேற்று நடந்த சந்தையில் ₹2 லட்சத்திற்கும் குறைவாக தான் வர்த்தகம் நடந்தது’ என கூறினர்.

Advertisement

Related News