தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Advertisement

பிஜு ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியான வி.கே.பாண்டியன் ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவில் அறக்கட்டளையை பூட்டி சாவியை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாடினார். ஒடிசாவில் கட்டாக் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயில் கடந்த 6 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறினார். ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதாக்க பிஜு ஜனதா முக்கிய நிர்வாகியான வி.கே.பாண்டியனை குற்றம் சாடினார்.

மேலும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட வி.கே.பாண்டியன் பூரி ஜெகநாதர் அறக்கட்டளையை பூட்டி சாவியை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக மக்கள் கூறுவதாக அவர் குற்றம் சாடினார். நமது வீட்டின் சாவி காணாமல் போனால் சாவியை கண்டுபிடிக்க ஜெகநாதரிடம் வேண்டுவோம், ஆனால் ஜெகநாதர் கோயில் சாவியை காணாமல் போனது பற்றி யாரிடம் முறையிடுவது என்று மோடி கேள்வி எழுப்பினார். மேலும் நவீன் பட்நாயக் ஆட்சியில் விவசாயிகளும், இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,வேலையின்மை அதிகரித்து இளைஞர்கள் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் குற்றம் சாடினார்.

Advertisement

Related News