தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஒடிசாவில் சார் ஆட்சியராக பணியாற்றி வரும் திமான் சக்மா தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெறும்போது பிடிபட்டார்

புவனேஸ்வர்: 2021-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சக்மா ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தர்மகர் துணை ஆட்சியராக உள்ள உள்ளார். இவர் ஒடிசாவில் ஒரு தொழிலதிபரிடம் இருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ​​லஞ்சஒழிப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

ஐஏஎஸ் அதிகாரியான திமான் சக்மா ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் அவரது தொழிலில் அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானல் ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக தொழிலதிபர் லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து இன்று தர்மகரில் உள்ள அவரது இல்லத்தில் புகார்தாரரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, ​​லஞ்சஒழிப்பு அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரியை பிடித்தனர்.

இதனை அடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.47 லட்சம் கூடுதலாக கைப்பற்றப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம், 2018 இன் பிரிவு 7 இன் கீழ் லஞ்சஒழிப்பு துறைவழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேலும் சோதனைகள் நடந்து வருவதாக லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் முன்பு ஐஎஃப்எஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபாடாவில் வனத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

Related News