ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி: கடந்த 5 ஆண்டில் 10,741 பேர் மரணம்
Advertisement
இந்த உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் மோகன் சரண் மாஜீ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒடிசாவில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் தாக்கியதில் 10,741 பேர் பலியானதாகவும் காலநிலை கண்காணிப்பு அமைப்பு மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் தாக்குதல் காரணமாக ஏற்படும் இறப்புகள் (1,000 சதுர கி.மீ.க்கு இறப்பு) 1,000 சதுர கி.மீ.க்கு 69 இறப்புகள் என்ற அளவில் பாதிவாகி உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement