அக்டோபரில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த காங். குழு அமைப்பு
Advertisement
இதுகுறித்து காங்கிரஸ் வௌியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அளவிலான குழுவில் காங்கிரஸ் மாநில பிரிவு தலைவர் நானா படோலே, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு கட்சி தலைவர் பாலாசாகேப் தோரட், பேரவை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேட்டிவார், முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவுகான் மற்றும் மூத்த தலைவர்கள் நிதின் ராவத், நசீம் கான், சதேஜ் பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement