தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்.27ம் தேதி சூரசம்ஹார விழா திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் : வரும் 27ம் தேதி நடைபெறும் சூரசம்ஹார விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஸ்தல புராணத்தை உணர்த்தும் கந்தசஷ்டி திருவிழா, வரும் 22ம் தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 27ம் தேதி திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கோயில் வளாகத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணியும், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை சமன்படுத்தும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது.

கடற்கரையில் அய்யா கோயில் அருகில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மணல்மேடுகள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கடற்கரையில் கம்புகளால் சாரங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement

Related News