தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘‘மாஸ் காட்டி சாவடிக்கலாமா? ’’ விஜய் கொடுக்கும் பிச்சைக்காசு எதுக்கு? உறவுகளை இழந்தோர் ஆவேசம்

கரூர்: கரூர் நெரிசலில் உறவினர்களை இழந்தோர் ஆவேச பேட்டி அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்,‘‘என் கூட பிறந்தவன் உயிர் போச்சே... உயிரை தருவார்களா. அவர் (விஜய்) போடுகிற பிச்சைக்காசு உங்களுக்கு பெருசா. இத்தனை உயிர் போய் கிடக்கிறது. அவரால என்ன செய்ய முடியும். இனி அடுத்த ஊருக்கு எந்த மொகரையை வைத்து போவார். அவர் மாநாட்டிற்கே போயிருக்க கூடாது. இவர் போய் சொகுசா படுத்திருக்கார் ஏசியில். நாங்கள் இங்கு வீதியில் கிடக்கிறோம். எங்க குடும்பத்தை நீங்க பார்ப்பீங்களா என்று ஆவேசமாக கூறினார்.

Advertisement

மற்றொருவர் கூறுகையில்,‘‘அரசியல் பண்ணுங்க... வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்காக கூட்டத்தைக் கூட்டி இது மாதிரி நெருக்கடி பண்ணி மற்றவர்களுக்கு மாஸ் காட்டி இருக்கிறவர்களை சாவடிக்கலாமா. 8.45 மணிக்கு நாமக்கல் வர சொல்லிருங்காங்க. அந்த நேரத்துக்கு சென்னையில் இருந்து கிளம்பினால் என்ன அர்த்தம். அப்ப கூட்டம் கூடட்டும். நெருக்கடி பண்ணி சாகட்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்க டயத்துக்கு வந்திருந்தால் இந்த மாதிரி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்காது என்றார். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கத்துடன் விஜய்யை தாக்கி பேசினர்.

Advertisement

Related News