தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடமாநிலத்தவர்களை வாக்காளராக சேர்த்தது ஊழல்: தேர்தல் ஆணையம் மீது நயினார் குற்றச்சாட்டு

அவனியாபுரம்: .தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வடமாநில நபர்கள் இங்கு வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளது தவறான செயல். இதுவும் ஒரு ஊழல். திருப்பூரில் ரோந்து சென்ற எஸ்ஐயை வெட்டி படுகொலை செய்துள்ளனர். போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு கூறினார். அப்போது நிருபர்கள், ஓபிஎஸ் குறுஞ்செய்தி தான் ஆதாரம் என்று கூறியது குறித்து கேட்டபோது, ‘‘அவரிடமே கேளுங்கள்’’ என்றார்.

பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொண்டதில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் 6.5 லட்சம் பீகாரிகள் தமிழக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட உள்ளதாகவும், இந்த ஓட்டுகள் பாஜவுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ், நாதக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில், தேர்தல் ஆணையம் மீது பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனே, இது ஊழல் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.