தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 24 மணி நேரத்தில் தொடங்குகிறது!
02:12 PM Oct 15, 2025 IST
Advertisement
டெல்லி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 24 மணி நேரத்தில் தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகும் என்று கூறப்படுகிறது.
Advertisement