தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கோலியனூரான் வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க வேண்டும்

*விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலசுப்ரமணியன் தெரு, தனலட்சுமி கார்டன், சென்னை-திருச்சி நெடுஞ்சாலை நான்குமுனை சந்திப்பு அருகில், ரயில்நிலையம் அருகில், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்லும் சாலை, தாமரைகுளம், அனிச்சம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கோலியனூரான் வாய்க்காலை தூர்வாருவது தொடர்பாக ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் நகரில் கோலியனூரான் வாய்க்கால் ஒரு முக்கிய வடிகால் அமைப்பாகும். கோலியனூரான் வாய்க்காலானாது கோலியனூர் ஒன்றியம் தெளிமேடு ஊராட்சி தென்பெண்ணையாற்று திறந்தமடை வாய்க்காலில் தொடங்கி விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் வழியாக கோலியனூர் ஏரி வரை சுமார் 18.கி.மீ. நீளம் கொண்டது.

அதனடிப்படையில் வடகிழக்கு பருவமழையையொட்டி விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாலசுப்ரமணியன் தெரு, தனலட்சுமி கார்டன், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு அருகில், ரயில்நிலையம் அருகில், அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்லும் சாலை, தாமரைகுளம், அனிச்சம்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் கோலியனூரான் வாய்க்காலை தூர்வாருவது தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் ஒருங்கிணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என்றார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் வசந்தி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர்கள் கார்த்தி, கபிலன், நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, ராபர்ட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement

Related News