தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆர்எஸ்எஸ்சிடம் இருந்து தேச பக்தி கற்று கொள்ள தேவையில்லை: இந்திய கம்யூ. பொது செயலாளர் டி.ராஜா பேட்டி

புதுடெல்லி: உலக சுற்று சூழல் தினத்தையொட்டி கேரள ஆளுநர் மாளிகையில் விழா நடந்தது. இதில் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் தலைமையில் நடந்த விழாவில், மாநில வேளாண் அமைச்சர் பிரசாத் கலந்து கொள்வதாக இருந்தது. அமைச்சர் பிரசாத் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். விழாவில் கையில் காவி கொடியுடன் பாரத மாதா புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. பாரத மாதா புகைப்படத்தை அகற்றாவிட்டால் விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறி அமைச்சர் பிரசாத் புறக்கணித்தார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா நேற்று கூறுகையில்,‘‘பாரத மாதா யார் என்பது குறித்து கேரள ஆளுநர் விளக்க வேண்டும். பாரத மாதா அல்லது மூவர்ண கொடிக்கு முழு சொந்தக்காரர்கள் தாங்கள் தான் என பாஜவினர் நினைக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் அவர்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. சுதந்திரத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் பெரும் பங்காற்றியுள்ளது. தேச பக்தி குறித்து ஆர்எஸ்எஸ்சிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது இல்லை’’ என்றார்.

 

Related News