தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி நதிநீர் பங்கீட்டில் இரு மாநிலங்களிடையே எந்த பிரச்னையும் வராது: கர்நாடக அமைச்சர் பேட்டி

சென்னை: கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டூ ராவ், நேற்று மாலை, பெங்களூருவில் இருந்து தனியார் பயணிகள் விமானத்தில், சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், சென்னை வந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு வந்தேன். காவிரி விவகாரத்தில், எந்த பிரச்னையும் இல்லை. இந்தாண்டு நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நீர் தர வேண்டும் என்பதை கண்காணிக்க, காவிரி நதிநீர் ஆணையம் உள்ளது. அதற்கும் மேல் சுப்ரீம் கோர்ட்டும் உள்ளது. இதனால் காவிரி தண்ணீர் விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையே பிரச்னைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு கூறினார்.
Advertisement

Advertisement