தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதிஷ் குமாரின் மகன் அரசியலில் குதிக்கிறாரா?

Advertisement

பாட்னா: பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக நிதிஷ் குமார் ஆட்சியை நடத்தி வருகிறார். முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார். அவரிடம் நிருபர்கள், ‘நேரடி அரசியலில் இறங்குவீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து தேஜஸ்வியாதவ் கூறுகையில்,’பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் அரசியலுக்கு வந்தால், ஐக்கிய ஜனதாதளம் கட்சியை பாஜ மற்றும் பிற கூட்டணி கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி விடுவார். நிஷாந்த் எனக்கு ஒரு சகோதரன் போன்றவர். அவர்வந்தால் அவரது கட்சிக்கு புதிய புத்துணர்ச்சியை அளிக்கும்’ என்றார்.

Advertisement

Related News