தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதிஷ்குமாருக்கு முதல் தலைவலி பீகார் சபாநாயகர் பதவி யாருக்கு?

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் வியாழன்று மாநில முதல்வராக பதவியேற்றார். அவருடன் 26 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. கயா டவுன் சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 9வது முறையான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ எம்எல்ஏ பிரேம் குமார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பதால் சபாநாயகர் பதவிக்கு முன்னிலையில் இருப்பதாக கருதப்படுகின்றது. ஐக்கிய ஜனதா தளத்தில் ஜாஜா எம்எல்ஏ தாமோதர் ராவத்தின் பெயரும் சபாநாயகர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Related News