பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் நவ.20ம் தேதி பதவியேற்கிறார்!
Advertisement
பீகார்: பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமார் நவ.20ம் தேதி பதவியேற்கிறார். அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் அளிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement