தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பங்குனியில் நித்ய அமிர்தம்

 

Advertisement

பங்குனி மாதம் வந்தா மயிலாப்பூர் முழுக்கவே ஒரு சந்தோஷம் பரவுவதை உணரலாம். கோவிலின் மணி ஓசை, பூ வாசனை, மக்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சி, எல்லாமே ஒரு நல்ல ஃபீலிங்கை  தரும்.

பத்து நாட்கள் நீடிக்கும் பங்குனி திருவிழாவில், தேரோட்டம், இசை , மக்கள் கூட்டம், எல்லாமே சேர்ந்து ஒரு மனம் நிறைந்த அனுபவமா இருக்கும். அந்த அனுபவத்தில், நித்ய அமிர்தம் செய்த அந்த சின்ன உதவி கூட, ஒரு நல்ல நினைவாக மனசில் பதிஞ்சுடுச்சு.

இந்த வருட மயிலாப்பூர் பங்குனி தேரோட்டம் நடந்த நாளில், தேர் வடக்கு மாட வீதியில் நித்ய அமிர்தத்திற்கு அருகே நின்றது. வெயிலில் நின்ற பக்தர்களுக்காக, நித்ய அமிர்தம் இலவசமாக மோரும், விற்பனைக்காக சர்பத்தும் , அணிவதற்கு தொப்பிகளும் கொடுத்தது.

ஒரு கப்பில் மோர், ஒரு தொப்பி வெயிலில் நின்றவர்களுக்கு இது சின்னதா இருந்தாலும், அந்த சமயத்தில் பெரிய மகிழ்ச்சியா இருந்தது. தேரை இழுத்து சோர்ந்த மக்கள் பந்தலுக்கு வந்து ஓய்வெடுத்து, புன்னகையோட போனாங்க. இந்த பங்களிப்பு , விழாவில் ஒரு நல்ல தருணமா மாறியது.

சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் — 13 மேற்பட்ட கிளைகளை கொண்ட சென்னையின் பிரபலமான நித்ய அமிர்தம்.

Advertisement

Related News