தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிர்மலா சீதாராமனை பார்த்து பொருளாதாரத்தை கத்துக்கணுமாம்... மாணவர்களுக்கு ஆளுநர் டிப்ஸ்

கொடைக்கானல்: நிர்மலா சீதாராமனை முன்னுதாரணமாக கொண்டு பொருளாதார நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு 376 மாணவிகளுக்கு இளங்கலை, முதுகலை, டாக்டர் பட்டங்களை வழங்கி பேசியதாவது: நாம் அனைவரும் பெரிய காரியங்களை செய்ய முடியாது, ஆனால் நாம் சிறிய விஷயங்களை மிகுந்த அன்புடன் செய்ய முடியும் என்ற அன்னை தெரசாவின் கூற்றினை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். கல்வி என்பது மாற்றத்திற்கான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. நாவின் சுதந்திரத்தை கல்வி உங்களுக்கு வழங்குகிறது. நாம் பார்த்து வியக்கும் வகையில் பெண் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் உள்ளார். அவரை முன்னுதாரணமாக எடுத்து கொண்டு நாம் பொருளாதார நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி.செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

Advertisement

Advertisement

Related News