தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

25பேரை பலி வாங்கிய தீ விபத்து நைட் கிளப் உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது

பனாஜி: கோவாவின் அர்போராவில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் என்ற நைட் கிளப்பில் கடந்த 7ம் தேதி நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து கிளப் உரிமையாளர்கள் சவுரப் மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் தாய்லாந்தின் புக்கெட் பகுதிக்கு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக இன்டர்போல் அதிகாரிகள் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தனர். இந்நிலையில் நைட் கிளப் உரிமையாளர்கள் இரண்டு பேரையும் தாய்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே நைட் கிளப் உரிமையாளர்கள் சவுரப் மற்றும் கவுரவ் லூத்ரா ஆகியோர் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கறிஞர்கள் மூலமாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

Advertisement

Advertisement