நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு..!!
Advertisement
அப்போது அவர் கன்வேயர் பெல்ட் பகுதியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது திடீரென்று கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தார். இதனை கண்ட சக தொழிலாளிகள் அவரது உடலை மீட்டு என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி தொழிலாளிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement