தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய பெயர் சூட்டல் பிரதமரின் அலுவலகம் சேவா தீர்த்தம் ஆகிறது

 

Advertisement

புதுடெல்லி: மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்படும் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திற்கு ‘சேவா தீர்த்தம்’ என புதிய பெயரிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய விஸ்டா மறுவளர்ச்சி திட்டத்தின் கீழ், டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகர், அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திற்கு ‘சேவா தீர்த்தம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சேவா என்றால் சேவை, தீர்த்தம் என்றால் புனித்தலம். எனவே பிரதமர் அலுவலகம் என்பது சேவை உணர்வை பிரதிபலிக்கும் பணியிடமாகவும், தேசிய முன்னுரிமைகளை காக்கும் புனித தலமாகவும் உணர்த்தும் வகையில் இருக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும், அதிகாரத்தில் இருந்து சேவைக்கு மாறும் ஒன்றிய அரசின் தத்துவத்தை பிரதிபலிப்பதாகவும் கூறி உள்ளனர்.

சமீபத்தில், ஆளுநர் இல்லங்களின் பெயர் ராஜ்பவனுக்கு பதிலாக லோக் பவன் (மக்கள் மன்றம்) என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை ராஜபாதை கடமை பாதை என்றும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் லோக் கல்யாண் மார்க் எனவும், மத்திய செயலகம் கடமை மன்றம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Advertisement