தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலை தடுப்பில் கார் மோதி தீப்பிடித்துபுதுமாப்பிள்ளை பலி

திருவாரூர்: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற கார், நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை 2.25 மணியளவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதி 20 மீட்டர் தூரத்தில் வயல் பகுதியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், திருத்துறைப்பூண்டி காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். இதில் கார் முழுவதும் எரிந்த நிலையில், காரை ஓட்டி வந்த வாலிபர் உடல் கருகி காருக்குள் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தியதில், திருவாரூரை சேர்ந்த ரபிக்(25) என்பதும், கடந்த 5மாதங்களுக்கு முன் திருமணமானதும், புதுக்கோட்டையில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக காரில் சென்ற போது விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.

Advertisement

Related News