தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிக்கன் ரைஸ் சாப்பிட மனைவி மறுப்பு: புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சாக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (29). பர்னிச்சர் கடை ஊழியர். இவரது நிறுவனத்தில் வேலை செய்த சுபலட்சுமியை (25) காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்தார். காதல் தம்பதி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த குட்டகாட்டு புதூரில் உள்ள சுபலட்சுமியின் அக்காள் மேனகாவின் வீட்டில் வசித்து வந்தனர். மேனகா கணவருடன் திருச்சியில் நடந்த திருவிழாவுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் ஓட்டலில் மனைவிக்கு ஆசை ஆசையாக சிக்கன் ரைஸ் வாங்கி வந்தார். ஆனால் சுபலட்சுமி தனது அக்காள் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். இதனால் அசைவம் வேண்டாம் என்று மறுத்துள்ளார். இதில் விரக்தியடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Advertisement

Advertisement