தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூகத்தில் புதிய வகை குற்றங்கள் அதிகரிப்பு; தேசத்தை பாதுகாப்பதே காவல்துறை, ராணுவத்தின் முக்கிய நோக்கம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் நேற்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த காவலர்களிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், “காவல்துறையும், ராணுவமும் வெவ்வேறு தளங்களில் செயல்படுகின்றன. ஆனால் தேசத்தை பாதுகாப்பது மட்டுமே அவற்றின் முக்கிய நோக்கம்.

Advertisement

எல்லையில் தற்போது உறுதியற்ற தன்மை நிலவி வரும் சூழலில், சமூகத்தில் புதிய வகையான குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் கருத்தியல் போர்கள் உருவாகி வருகின்றன. இந்த குற்றங்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, கண்ணுக்கு தெரியாத மற்றும் சிக்கலானதாக மாறி உள்ளது. அதன் நோக்கம் சமூகத்தில் குழப்பத்தை உருவாக்குவது, நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்துவது மற்றும் தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கு சவால் விடுவதாகும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் வௌி மற்றும் உள் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது” என்றார்.

Advertisement

Related News