தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிதாக வேலையில் சேர்வோருக்கு அதிக சம்பளம்: சென்னை முதலிடம்

Advertisement

சென்னை: கல்லூரி படிப்பை முடித்து புதிதாக வேலையில் சேர்வோருக்கு அதிக சம்பளம் வழங்கும் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பணி சேர்வோருக்கு அதிக சம்பளம் வழங்கி வருகிறது. கல்லூரி படிப்பை முடித்து புதிதாக வேலையில் சேர்வோருக்கு ஆரம்ப கால சம்பளம் ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. மும்பை, ஐதராபாத்தில் ரூ.28,500, பெங்களூரு ரூ.28,400 ஆரம்ப கால சம்பளமாக தரப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. புதிதாக பணிக்கு சேருவோரின் சராசரி மாத சம்பளம் 2 ஆண்டுகள் வரை ரூ.25 ஆயிரம்-ரூ.30ஆயிரமாக உள்ளது. 5 - 8 ஆண்டுகள் பணி செய்வோர் ரூ.66,400 சம்பளம் பெறுகின்றனர் Indeed inaugural PAYMAP ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement