தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய குற்றவியல் சட்டங்கள்: வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு..!!

சென்னை: 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து திரும்பப் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் (JAAC) பொதுக்குழு திருவண்ணாமலையில் நடந்தது. நீதிமன்ற புறக்கணிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்து ஆகஸ்ட்.5-ம் தேதி முதல் செப்டம்பர்.30 வரை பணிக்கு செல்லவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பின்னர் ஆலோசிக்கலாம் என்றும் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
Advertisement

Advertisement