தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனா?’ நிதி அமைச்சர் நிர்மலா சொன்ன அடடே கணக்கு: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை: கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் அந்த தொகுதியில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளனர். தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனு வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளனர். ஒரே பெயரில் 3 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார்கள். 30 வாக்காளர் அட்டைகள் ஒரே முகவரியில் முகவரியில் இருந்துள்ளது. 62 வாக்காளர்கள் வேறொரு முகவரியில் இருந்துள்ளனர். இதை சரிபார்த்த போது 5,964 வாக்காளர்கள் போலியாக இருந்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார். இந்த பேட்டியில் போலி வாக்காளர்கள் என்று 3 கணக்குகளை நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். அதில், 933 என்பதை தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனு என்று கூறி உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து, ‘ஒரு நாட்டின் நிதியமைச்சருக்கே கணக்கு தெரியவில்லையா? இவர் எப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்? எனகிண்டல் அடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement