தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேபாளத்தில் இடைக்கால அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

காத்மண்ட்: நேபாளத்தில் இடைக்கால அரசின் அமைச்சரவையில் நேற்று மூன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். நேபாளத்தின் சமூக ஊடகங்கள் மீதான தடை காரணமாக கடந்த 8ம் தேதி போராட்டம் வெடித்தது. ஜென்-இசட்பிரிவின் இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. நாடு முழுவதும் வெடித்த வன்முறை சம்பவங்களில் சுமார் 72 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து கடந்த வாரம் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

Advertisement

போராட்டக்குழுவின் பரிந்துரைக்கேற்ப இடைக்கால பிரதமராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த 12ம் தேதி சுசீலா கார்க்கி நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இடைக்கார அரசின் அமைச்சரவையில் 3 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குல்மான் கிசிங், ரமேஷ்வர் கானல் மற்றும் ஓம் பிரகாஷ் ஆர்யல் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மஹர்ஜ்கஞ்சில் ஷீத்தல் நிவாஸில் உள்ள அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் அதிபர் ராமச்சந்திர பவ்டெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement