நேபாள நாட்டின் இடைக்காலத் தலைவர் சுசிலா கார்கி
காத்மாண்டு: நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார். GEN Z இளைஞர்களின் போராட்டதை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஓலி ராஜினாமா செய்தார். சர்மா ஒலியை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் சத்திர பவுடலும் ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
Advertisement
Advertisement