தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேபாளத்தை தொடர்ந்து பிரான்சிலும் வீதிகளில் வெடித்த கலவரம்: அரசிற்கு எதிராக போராட்டத்தில் மக்கள்

காத்மாண்டு: பிரான்சில் மாக்ரோன் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டத்தில் குவிந்துள்ளனர். பிளாக் எவெரி திங்க் என்ற பிரச்சாரத்தை செயல்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதும் செய்யப்பட்டனர். நேபாளத்தை போலவே அரசுக்கு எதிராக பிரான்சிலும் கலவரம் வெடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த பிரான்சுவா பைரூ ராஜினாமா தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 5வது பிரதமராக செபாஸ்டியன் நியூபோல்ட் கோ பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் நியமித்துள்ளார். பிரான்சுவா பைரூ தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியை அடைந்ததை அடுத்து பிரான்சுவா பைரூ பதிவை ராஜினாமா செய்தார்.

Advertisement

செபாஸ்டியன் நியூபோல்ட் கோ நியமித்ததை அடுத்து அனைத்தியும் தடுப்போம் அதாவது பிளாக் எவெரி திங்க் என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்கள் மூலம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் புதிய பிரதமருக்கு எதிராக தலைநகர் பிரான்சும் வேறு சில நகரங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்தன. ரைனோஸ் மற்றும் தென்மேற்கு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பேருந்தில் தீவைத்து எரித்தனர்.அதோடு அங்கு இருக்கும் மின்கம்பியை சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மானுவேல் மாக்ரோன் ராஜினாமா கோரிக்கைகளும் இப்போது வலுப்பெற்று வருகின்றனர்.

புதன்கிழமை நிலவரப்படி நாடுமுழுவதும் சுமார் 80,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிரான்சில் அதிவேக ரயில்களும், மெட்ரோவும் செயல்பட்டன. லியோடில் போராட்டக்காரர்கள் ஒரு பிரதான சாலையை தடுத்து குப்பை தொட்டிகளுக்கு தீவைத்தனர். நான்குசில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கன்னி வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. போராட்டத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Advertisement

Related News