தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, யூடியூப், ரெட்டிட் போன்ற சமூக ஊடகங்களுக்குத் தடை..!!

நேபாளம்: உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, யூடியூப், ரெட்டிட் போன்ற 26 சமூக ஊடகங்களுக்குத் நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டது. உலக அளவில் சமூக ஊடகங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில விதிமுறைகளை பின்பற்றுமாறு நேபாள அரசு நிறுவனங்களுக்கு தெரிவித்தது.

Advertisement

அதன்படி, வெளிநாட்டுச் சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நேபாளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டு வரி கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அரசு பலமுறை தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது இதனை மதிக்காத நிறுவனங்கள் மீது நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டு 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது. இந்த தடையால், பல நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்ததுடன், நேபாள மக்களின் தகவல் தொடர்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News