தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெமிலி தாலுகா பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

*பொதுமக்கள் பாதிப்பு

Advertisement

நெமிலி : நெமிலி தாலுக்காவில் உள்ள நெமிலி, பனப்பாக்கம், கீழ் வீதி, சயனபுரம், அசநெல்லிகுப்பம், காவேரிப்பாக்கம், திருமால்பூர், கரியாக்குடல் உள்ளிட்ட சாலைகளில் இரவு பகல் நேரங்களில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றித்திரிந்து வருகிறது. அவ்வப்போது வாகன ஓட்டிகளை விரட்டி கடிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களையும் விரட்டிக்கடிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்றால் பின் தொடர்ந்து வந்து நாய்கள் கடிப்பதாகவும் கூறப்படுகிறது. நெமிலி தாலுகாவில் அளவுக்கு அதிகமாக நாய்கள் உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News