நெல்லையில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது
10:08 AM Jun 13, 2025 IST
Share
நெல்லை: நெல்லை ராதாபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவரை காரில் கடத்தில் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையம் அருகே அருணாச்சலத்தை காரில் கடத்தி, தாக்கி கும்பல் பணம் பறித்துள்ளது.தேசிங்குராஜா, நாகதுரை, ஜெயபால் ஆகியோரை காவல்துறை கைது செய்தது.