தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு: போலி பதிவெண்ணுடன் வாகனத்தைப் பயன்படுத்திய சுர்ஜித்

நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் போலி பதிவெண்ணுடன் வாகனத்தைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் 19 ஆவணங்களை சேகரித்துள்ளனர்.

Advertisement

நெல்லையில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர், அவரது மகன் மற்றும் உறவினர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர், அவரது மகன் சுர்ஜித் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த விசாரணையில் சிபிசிஐடிக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் 19 ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக தனது மகனுக்கு இருசக்கர வாகனத்தை உதவி ஆய்வாளர் வாங்கி கொடுத்துள்ளார். அந்த வாகனம் போலி பதிவெண்ணொடு இயக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்திற்கு பிறகு மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை தீயிட்டு கொளுத்துவதற்காக உறவினரின் குவாரிக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கையில் உதவி ஆய்வாளர் ஈடுபட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் பல்வேறு தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மூவருக்கும் ஜாமீன் வழங்கக்கோரி ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் போலி பதிவெண்ணுடன் வாகனத்தைப் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News