நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தை ஜாமின் கோரி மனு
07:06 PM Sep 12, 2025 IST
நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் ஜாமின் கோரி நெல்லை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எஸ்.ஐ. சரவணன் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை செப்.15ம் தேதி நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement