தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் 2ஆம் வகுப்பு சிறுமியை குதறிய நாய்: சிறுமியின் முகத்தை தெருநாய் கடித்து குதறிய அதிரிச்சி சம்பவம்

திருநெல்வேலி: நெல்லையில் தெருநாய் கடித்து குதறியதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் சிறுமி கிருத்திகா. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சிறுமியை தெருநாய் கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கபக்கத்தினர் சிறுமியை படுகாயத்துடன் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இதையடுத்து சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் முகத்தில் தெருநாய் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அம்பாசமுத்திரத்தில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் தெருநாய் கடி சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில் பொதுமக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.

Advertisement