தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் உள்ள சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் பெயரை சூட்ட முடிவு: மாநகராட்சி கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பேராசிரியரும், முனைவருமான தொ.பரமசிவன் பெயரை நெல்லை மாவட்ட சாலைக்கு வைக்க வேண்டும் என நெல்லை மக்களும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் மே மாதம் அனுப்பப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று சிறப்பு அரசாணை வெளியிடப்பட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொரப்பு தீர்மானத்தில் தமிழகத்தின் மிக முக்கிய தமிழறிஞராக திகழ்ந்த தொ.பரமசிவன் நினைவாக திருநெல்வேலி மாநகர் பகுதியில் உள்ள பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்டு சாலைக்கு அவரது பெயரை சூட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சிறப்பு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொ.பரமசிவன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆய்வு நூல்கள், பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.

இவரது நூல்களை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு நாட்டுடைமையாக்கி அதற்கான ஊக்கத்தொகையை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியது. இந்த நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Advertisement

Related News