தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரக்கு கொட்டகை கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றம்..!!

திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சரக்கு கொட்டகை கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்கள், திருச்செந்தூர், தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
Advertisement

இங்கு செயல்பட்டு வந்த சரக்கு கொட்டகை மூலம் வெளிமாநிலங்களிலிருந்து உரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டு அங்கேயே அடுக்கி வைத்து பின் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.770 கோடி செலவில் மருவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது அங்கிருந்த சரக்கு கொட்டகை அருகில் உள்ள கங்கை கொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த இந்த சரக்கு கொட்டகை இயங்கி வரும் நிலையில் இந்த திடீர் இடமாற்றம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement