நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி
நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 32 ஆவணங்கள் மற்றும் 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி நெல்லை மாவட்ட வன்கொடிமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தக்கல் செய்தது.
Advertisement
Advertisement