தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லையில் 7ம் தேதி காங்கிரஸ் மாநில மாநாடு: தொண்டர்களுக்கு செல்வபெருந்தகை அழைப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை:

Advertisement

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் எதுவாக இருந்தாலும் பாஜ வெற்றி பெறுவதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டை உறுதி செய்கிற வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ், தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடிகள் குறித்து மக்களிடையே தீவிர பரப்புரையை மேற்கொள்கிற வகையில் மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டது.

இதன்படி, தமிழ்நாட்டில் மாநில அளவிலான மாநாடு, வருகிற செப்டம்பர் 7ம் தேதி திருநெல்வேலியில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அகில இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். தலைவர் ராகுல் காந்தியின், தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்துகிற முயற்சிகளுக்கு வலிமை சேர்க்கிற வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணிதிரண்டு வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

Advertisement