தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் முறைகேடு, புதிய சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்: திரிணாமுல் காங். எம்எல்ஏ தகவல்

கொல்கத்தா: நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்தார். மேற்கு வங்க சட்ட பேரவையின் கூட்டம் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் அவசரமாக அமல்படுத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் குறித்த தீர்மானம் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று திரிணாமுல் காங்கிரசின் மூத்த எம்எல்ஏ ஒருவர் தெரிவித்தார்.
Advertisement

ஆனால், மேற்கு வங்க மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சோபன்தேப் சட்டோபாத்யாய நேற்று கூறுகையில்,‘‘சட்ட பேரவை கூட்ட தொடர் 10 நாட்கள் வரை நடக்கும்’’ என்றார்.ஆனால் பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களின் விவரங்களின் தகவல்கள் பற்றி கருத்து கூற அவர் மறுத்து விட்டார். பாஜ எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில்,‘‘ தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறைகள்,கும்பல் தாக்குதல்கள் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவருவது பற்றி கட்சி பரிசீலனை செய்து வருகிறது’’ என்றார்.

Advertisement

Related News