நீட் தேர்வு: மாணவன் தற்கொலை
தோல்வி பயத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.