தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2019-ம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!!

சென்னை : 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் ஆகியுள்ளது. 2019-ல் நடந்த நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா உள்ளிட்டோருக்காக ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல் டேவிஸ் மற்றும் அவரது தந்தையர் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு மாணவருக்காக பல மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியது அம்பலம் ஆகி உள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த ஒரு மாணவருக்காக, ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் வேறு நபர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.
Advertisement

Advertisement

Related News