தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் மையம்: தேசிய தேர்வு முகமை ஓரவஞ்சனை செய்வதாக குற்றச்சாட்டு

Advertisement

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு ஆக.3ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதுநிலை நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 25%க்கும் அதிகமான மாணவர்களுக்கு ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானவில் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை, மதுரை, கோவையை தேர்வு செய்த பல மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது தேசிய தேர்வு முகமையின் ஓரவஞ்சனையை காட்டுகிறது தமிழ்நாடு உறைவிடம் மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கீர்த்திவாசன் கூறுகையில்; கோவையைச் சேர்ந்த மாணவருக்கு கடப்பாவில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டிலேயே முதுநிலை நீட் தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு மையங்களை அதிகப்படுத்தலாம் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement