தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் வினாத்தாள் கசிவு: பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒப்புதல்

Advertisement

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாளை விலைக்கு வாங்கியதை பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். சமஸ்திபூரைச் சேர்ந்த அனுராக் யாதவ் தனது உறவினர் மூலம் நீட் வினாத்தாளை விலைக்கு வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மே 4-ம் தேதி நீட் வினாத்தாளை கசியவிட்ட அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ்குமாரிடம் மாணவரை உறவினர் அழைத்துச் சென்றுள்ளார். 2 பேரிடம் இருந்து நீட் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை மாணவரிடம் வழங்கப்பட்டன. வினா, விடைத்தாள் கிடைத்ததை அடுத்து அன்றிரவே படித்துவிட்டு தேர்வு எழுதியதாக மாணவர் அனுராக் யாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Advertisement

Related News