தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது,
Advertisement

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது

நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு கூட்டாட்சிக்கு, சமூக நீதிக்கு எதிரானது.

நீட் ரத்தாகும் நாள் வெகு தொலைவில் இல்லை

நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் குளறுபடி, எதிர்ப்பு நிலையை உறுதிசெய்துள்ளது

நடந்து முடிந்த நீட் தேர்வு பற்றிய புகார்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. வினாத்தாள் கசிவு, ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் முழு மதிப்பெண். கருணை மதிப்பெண் குளறுபடி. வழங்கவே முடியாத மதிப்பெண்களை பெற்றது கணக்கியல் ரீதியாக சாத்தியமற்றவை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடி முதலமைச்சர் வலியுறுத்தல்

மத்தியப்படுத்தி தகுதித் தேர்வை நடத்தும் ஒன்றிய அரசின் குளறுபடிகளை நீட் கருணை மதிப்பெண் அம்பலப்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கையில் மாநிலத்துக்கே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை நீட் குளறுபடிகள் உறுதி செய்கின்றன. தொழிற்படிப்பு சேர்க்கை மாநிலப் பாடத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement