தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி

கோவை: ‘மாணவர்களின் கருத்தை கேட்டு நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்’ என்று பிரேமலதா தெரிவித்து உள்ளார்.  கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அரசு, ஆட்சியாளர்கள், காவல்துறை, மக்கள் என அனைவரும் இணைந்தால்தான் இது சாத்தியமடையும். உண்மையிலேயே அந்த காலத்தில் இருந்து கள் என்பது விவசாயத்தையும் ஊக்குவிக்கிறது.
Advertisement

கள் மிகவும் நல்லது. உயிர் கேடு எதுவும் இருக்காது. உடலுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என ஆரம்பம் முதல் சொல்லி கொண்டுள்ளோம். ஒன்றிய அரசு நீட் தேர்வை நாங்கள் எடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர். அனைத்து மாணவர்களின் கருத்தைக் கேட்டு நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை கேட்டு ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement