தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர், ராணுவத்துக்கு பாராட்டு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும், ஆயுதப்படைகளின் ஈடற்ற துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தக் கோருவதன் மூலமாக தவறிழைத்துவிட்டோமா என்று எதிர்க்கட்சிகள் யோசிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அரசியலமைப்பை உண்மையான உணர்வில் பின்பற்றி வருகிறது” என்று குறிப்பிட்டார்.

Related News