தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை

Advertisement

இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lieutenant (NCC Special Entry) (58th) (October Batch).

மொத்த காலியிடங்கள்: 70. (இதில் 6 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது). பெண்கள்-6. (இதில் ஒரு இடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது).

சம்பளம்: ரூ.56,100- 1,77,500.

வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று என்சிசி யில் ‘சி’ சான்றிதழ் தேர்வில் குறைந்த பட்சம் ‘ பி’ கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கல்வித்தகுதி: இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சான்றிதழ் தேவையில்லை. பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்-உயரம்- 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். பெண்கள்- உயரம்-152 செ.மீ., எடை- 42 கிலோ.

உடற்திறன் தேர்வு: 24 கி.மீ., தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும். சிட்அப்ஸ்-25, புஷ்அப்ஸ்-13, சின்அப்ஸ்-6, 3-4 மீட்டர் தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பிரயாக்ராஜ், போபால், பெங்களூரு, ஜலந்தர் ஆகிய மையங்களில் எஸ்எஸ்பி தேர்வு நடைபெறும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் ஆபீசர் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும். பயிற்சி அக்டோபரில் தொடங்கும். பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2025

Advertisement

Related News